It costs approximately 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth. "TREES DO IT FOR FREE" "Respect them and Save them" "SAVE TREES SAVE EARTH"
Showing posts with label arulurai. Show all posts
Showing posts with label arulurai. Show all posts

2010/12/06

ஸ்ரீ விவேகானந்தர் அருளுரை - இறைவன் யார் ?



இறைவன் என்பது யார்? யாரிடம் பிரபஞ்சத்தின் தோற்றம், நிலைபெறல், ஒடுக்கம் இவை நடைபெறுகின்றனவோ அவரே கடவுள். அவர் என்றும் உள்ளவர்,


அவர் எப்போதும் தூயவர், என்றும் சுதந்திரர், எல்லாம் வல்லவர், எல்லாம் அறிந்தவர், கருணை வடிவினர், குருவிற்கெல்லாம் குருவானவர், எல்லாவற்றிற்கும் மேலாக அந்த இறைவன் சொல்லுக்கு அடங்காத அன்பு வடிவினன் .

பிரம்மத்தைப் பற்றி மனித மனத்தினால் உணர முடிந்த மிகவுயர்ந்த கருத்து இறைவன்.

2010/11/29

ஸ்ரீ அரவிந்தர் அருளுரை - ஆன்மிகம்



ஆன்மீகம் என்பது சிறந்த அறிவுத் திறன் இல்லை . அது உயர்ந்த இலட்சியங்களுடையவராக இருப்பதோ, நல்லொழுக்கமோ,தவநெறியோ இல்லை. சமயப் பற்றும் இல்லை . உணர்ச்சி வேகமும் இல்லை. இந்தச் சிறந்த குணங்கள் அனைத்தும் இணைந்த ஒன்றும்
இல்லை.

ஆன்மீகத்தின் சாரம் நமது மனம், உயிர், உடல் அல்லாமல் நமது ஜீவனின் அக உண்மையாக உள்ள ஒரு மெய்ப் பொருளுக்கு, ஆன்மாவுக்கு விழித்தெழுதல் ஆகும் .


அதை அறிய வேண்டும், அதை உணர வேண்டும், அதுவே ஆகவேண்டும் என்ற உள் ஆர்வம் என்றும் இருக்கும். பிரபஞ்சம் முழுவதும் ஊடுருவிப் பரவியும் அதற்கு அப்பாலும் இருந்து அதே சமயம் நமது சொந்த ஜீவனிலும் உறைகின்ற பேருண்மையுடன் தொடர்பு கொள்ளுதல், அதனுடன் உறவு ஏற்படுத்தல், அதனுடன் ஐக்கியமாதலே ஆன்மிகம் ஆகும் .


அந்த ஆர்வத்தின், அந்தத் தொடர்பின், அந்த ஐக்கியத்தின் பயனாக நமது ஜீவன் முழுவதற்கும் ஒரு புதிய திருப்பம், ஒரு மாற்றம், ஒர் உருமாற்றம் ஏற்படும். நாம் ஒரு புதிய ஜீவனாக, ஒரு புதிய ஆன்மாவாக வளர்வோம் .


நமது இதயபூர்வமான பிரார்த்தனை எதுவும் வீண்போவதில்லை.

2010/11/28

DIVINE DISCOURSE - SRI SAI


The grace of God can be won through Love alone.

By a love that knows no bargaining;

By a love that is paid gladly to the All-Loving;

By a love that is unwavering.

Love alone can overcome obstacles.

There is no triumph more praiseworthy than surrender to God.

2010/11/24

ஸ்ரீ அன்னையின் அருளுரை - அன்பு


அன்பு ஒன்றே மூடிய கதவுகளை எல்லாம் திறக்கவல்லது. எல்லா தடைகளையும் தகர்த்து எல்லா சுவர்களையும் ஊடுருவிச் செல்லக் கூடியதும் அதுவே.

பேச்சைவிட அது நலனை நம்மிடத்தும் பிறரிடத்தும் அளிக்க வல்லது.


நமது குறைகளெல்லாம் நீக்குவோம் . ஆணவமும், அஞ்ஞானமும் அழிப்போம் .

இந்த அன்பில்தான் அமைதியும் இன்பமும் உள்ளது . இணையற்ற ஆறுதல் அளிப்பதும் இதுவே. அனைத்தையும் வென்று தருவதும் இதுவே.


2010/11/22

DIVINE DISCOURSE - SRI SAI


Be humble, do not become proud of your wealth or status or authority or learning or caste.

The mind, the senses, the intelligence, the imagination, the desires, the plans, the prejudices, the discontent, the distress, etc. are all items of luggage. Reduce the luggage you carry about when on the journey of life

Dedicate all your physical possessions and mental skills and intellectual attainments to the service of the Lord .

2010/11/19

DIVINE DISCOURSE - SRI SAI


The best way to love God is to love all and serve all. Man's foremost duty is to serve his fellowmen and make them happy.


Happiness and sorrow are like passing clouds. One should not be elated in times of pleasure or depressed in times of pain

Good and bad do not exist outside, they are mere reflections of what is within you

அன்னையின் அருளுரை - வாழும் முறை


முறையாக வாழக் கற்றுக்கொள்வது மிகக் கடினமான ஒரு கலை. மிகச் சிறு பிராயத்திலேயே அதைக் கற்கத் தொடங்கி, அதற்காக முயற்சி எடுத்துக்கொள்ளாவிடில் ஒருவன் ஒருநாளும் அதைச் சரியாகக் கற்றுக்கொள்ளமாட்டான். உடலை நல்ல ஆரோக்கிய நிலையில் வைத்துக்கொள்ளவும், மனத்தின் அமைதியும் உள்ளத்தில் நல்லெண்ணமும் இருக்கக் கற்றுக்கொள்ளாவிடில் ஏதோ வாழ்க்கை என்று சொல்லிக் கொள்ளும்படியான வாழ்க்கை கூட ஒருவன் வாழமுடியாது .

2010/11/08

ஸ்ரீ அன்னையின் அருள் மொழி - ஆன்மீக முன்னேற்றம்



நாம் ஆன்மிகப் பாதையில் உண்மையாகவே முன்னேற வேண்டுமானால் முதற்காரியமாக அகங்கார முடிச்சை வெட்டிவிட வேண்டும் .

உன்னைக் கட்டியிருக்கும் கயிற்றிலுள்ள முடிச்சுகளெல்லாம் சேர்ந்து உண்டாக்கிய ஓட்டிற்குள் நீ அடைபட்டிருப்பதால் , நீ பெற விரும்பும் அத்தனை சக்திகளையும் உன்னால் பெற முடியாது போகிறது.

உன்னை மிகக்குறுகிய இடத்திற்குள் பிடித்து அடைத்து வைத்திருக்கிற எதிர்ப்புகள், பழக்கங்கள், விருப்பு வெறுப்புகள் எவை என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அவை இருப்பதைத் தெரிந்து கொண்டபின் நீ ஒருமுனைப்பட்டு, இறைவனது சக்தியையும் அருளையும் அழைத்து,
அகங்காரத்தை நீக்கவேண்டும்.

சொந்த இலாப நஷ்டங்களைப் பற்றிக் கவலைப்படாமல், எந்தப் பற்றுதல்களும் இல்லாமல், எந்த விருப்பு வெறுப்புகளும் இல்லாமல், வெற்றி, அதிகாரம், சுயதிருப்தி, இவற்றையெல்லாம் விரும்பாமல் தெய்வ வேலை ஒன்றையே செய்வேன், வேறு எந்த வேலையையும் செய்யமாட்டேன் என்று தீர்மானம் செய்துகொள்ளவும் வேண்டும்.
இந்த முறையில், அகங்காரம் உன்னைவிட்டு அகலும்.

2010/11/03

DIVINE DISCOURSE - SRI SAI


At the time of birth, human heart is pure, selfless and steady. But with the passage of time, man loses his purity on account of his association with various individuals.

Your feelings will become noble and pure only when you associate yourself with Divinity.

Remember the truth that you are born to serve the society. Make no distinctions whatsoever in rendering service. Serve your parents, brothers, friends, relatives and even beggars alike.

Divine Grace will flow in abundance only when you serve with the spirit of humility and equality. Service is the easiest path to attain Divine Grace

2010/10/01

DIVINE DISCOURSE - SRI SAI


The tongue is liable to four big errors;


Uttering falsehood, scandalizing, finding fault with others and excessive articulation.


These have to be avoided. Practice moderation in speech.That will help you in many ways.


The bond of brotherhood will be tightened if people speak less and speak sweet.

2010/08/14

DIVINE DISCOURSE - SRI SAI


The grace of God cannot be won through the gymnastics of reason.

Love alone can win it; love that needs no requital; love that knows no bargaining; love that is paid gladly to the All-Loving; and love that is unwavering. Love alone can overcome obstacles however many and mighty.

There is no strength more effective than purity; no bliss more satisfying than Love; no joy more restoring than Bhakti (devotion to God) and no triumph more praiseworthy than surrender

2010/03/24

DIVINE DISCOURSE - SRI SAI



The best way to love God is to love all and serve all.


Man's foremost duty is to serve his fellowmen and make them happy

2010/03/15

DIVINE DISCOURSE - SRI SAI



Criticizing others, finding fault with them, all this comes out of egoism.

Search for your own faults instead; the faults you see in others are but reflections of your own personality traits.

The others are part of yourself; you need not worry about them; worry about yourself, that is enough.

SRI SAI


2010/02/09

DIVINE DISCOURSE - SRI SAI


Wealth, education, social status, etc. are of no avail without character. Character is like the fragrance of the flower; it gives value and worth.


One may wonder whether all those who are now treated with respect by society have a character that entitles them to being considered great, but society is subject to fashions that vary from day to day.


The basic nature of a flawless character is eternal, and remains the same whatever the vicissitudes of society.
Among the qualities that make up a flawless character are love, patience, forbearance, steadfastness, charity – these are the highest, these have to be revered.

2010/02/05

DIVINE DISCOURSE - SRI SAI



The first spiritual practice is to search for the faults and weaknesses within oneself and strive to correct them and become perfect.



You have only a short span of life here upon earth.




Even in this short span, by wisely using the time with care, you can attain Divine Bliss

2010/01/31

DIVINE DISCOURSE - SRI SAI


Human body is gifted to experience Truth and Divine Love,

not to indulge in mean acts.


Truth, righteousness, peace and love are Divine qualities.


One having all these four qualities alone is true human being

2010/01/12

DIVINE DISCOURSE - SRI SAI


It is the sense of duality of 'mine' and 'yours' which accounts for all the joys and sorrows, likes and dislikes experienced by man.


Such a self-centred person, who regards his body, his wealth and his family as all that matter to him, is deluded, for he looks upon truth as untruth , and the false as true.


To get rid of this deep-seated malaise, men have to engage themselves in service. They have to realise that the body has not been given to serve one's own interests, but to serve others.

2010/01/08

DIVINE DISCOURSE - SRI SAI


Family is the most important functional unit in the world. If the family is running on sound lines, the world will also run smoothly.


If the unity among the family members suffers even to a small extent, the world will face the repercussions.


Every family should strive for achieving unity and harmonious relationship among its members. There is nothing that cannot be achieved with unity.


Share your love with everybody. Love alone confers purity and sacredness to life.

2009/12/31

DIVINE DISCOURSE -SRI SAI


Do not blame others, and point out their faults. The faults you find are in you, and when you correct yourself, the world too becomes correct.

People try to reform the world without making any effort to reform themselves;

It is easier to give advice and admonish others, than take advice and advance ourselves.


The others are fundamentally reflections, whereas the original, namely you yourself have to improve your shape!


Strengthen the inner urges towards virtue and goodness; become impregnable there;


Then you can set about reforming others.
SRI SAI

2009/12/25

DIVINE DISCOURSE - SRI AUROBINDO




YOUR AIM IN LIFE SHOULD BE HIGH AND WIDE ,




GENEROUS AND DISINTERESTED .




THIS WILL MAKE YOUR LIFE PRECIOUS TO




YOUR SELF AND TO OTHERS .


SRI AUROBINDO